அமெரிக்கா தூண்டுதலில் – -லெபனானில் கலவரம் -160 பேர் காயம்
ஈரான்,அமெரிக்காவுக்கு இடையில் தொடர்ந்து போர் பதட்டம் நிலவி வரும் நிலையில் ,ஈரானின் கை ஓங்குதலை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ,இஸ்ரேல் ,அமெரிக்கா
இணைந்து அதன் ஆதரவு படைகள் நாடுகள் மீது வன்முறை ,மற்றும் கலவரங்களை தூண்டி விட்டுள்ளது .
மக்கள் போராட்டம் என்ற வடிவில் அமெரிக்கா பின்புலத்தில் அவர்களின் எயண்டுகளுக்கு பணத்தை அள்ளி வழங்கி
அந்த ஆட்சிகளை கவிழ்ப்பதில் குறியாகஅமெரிக்கா செயல் பட்டு வருகிறது .
அவ்வாறே ஈராக்க்கில் போராட்டம் மீளவும் வெடித்து பறக்கிறது ,
அதனை அடுத்து தற்போது அரசுக்கு எதிராக லெபனானில் மக்கள் போராட்டம் வெடித்ததில் சுமார் 160 பேர் காயம்
அடைந்துள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது
இந்த போராட்டங்களின் பின்னர் ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் பின்னடைவை சந்திக்குமா ..? அல்லது
அதே போராட்டத்தை அதன் எதிரி நாடுகள் மீது ஈரான் கட்டவிழ்த்து விடுமா ..?
என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது