அமெரிக்கா கப்பல்களை மூழ்கடியுங்கள் ஈரான் -இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு
எமது கடல்பகுதியில் நுழையும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் வருகை
தந்தால் அவற்றை உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என ஈரான் புரட்சி காவல்
படை இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
அமெரிக்கா அதிபர் டிரம்ப் டிவிட்டரில்,விடுத்த அறிவிப்புக்கு பதிலடியாக
ஈரானும் பதிலுக்கு அறிவித்துள்ளது, இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
முஸ்லீம்களின் ரமலான் பண்டிகையை முன் வைத்து அமெரிக்கா தாக்குதல்களை தொடுக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
பாரசீக வளைகுடா பகுதியை ஈரான் எப்பொழுதும் தடை செய்யலாம்
என்ற நிலையில், அதற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் அந்த பகுதியில் நிலை கொண்டுள்ளன,
இந்த பகுதி சர்வதேச கப்பல் போக்குவரத்தின் முக்கிய பகுதியாகவும் ,
இந்த கடல் பாதை தடை செய்ய பட்டால் உலக நாடுகளின் பொருளாதாரம்
கேள்வி குறியான ஒன்றாக மாற்றம் பெறும் என்பதால் அமெரிக்கா முன் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது
- இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
- கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது
- இஸ்ரேல் தளபதிகள் 5பேர் பலி
- இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
- சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
.