அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல் -சிதறிய வண்டிகள்

Spread the love

அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல் -சிதறிய வண்டிகள்

தெற்கு ஈராக்கில் அமெரிக்கா இராணுவத்தின் தொடரணிகள் மீது திடீர் தாக்குதல் நடத்த பட்டது இதில் இராணுவதத்தினருக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன

நாட்டை விட்டு அமெரிக்கா படைகள் வெளியேற வேண்டும் என பாரளுமன்றம் தெரிவித்த

நிலையிலும் அத்துமீறி ஈராக்கில் அமெரிக்கா படைகள் வசித்து வருகின்ற நிலையில் இந்த தாக்குதல்கள் தீவிர படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply