அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல் – சிதறிய கவச வண்டிகள்

Spread the love

அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல் – சிதறிய கவச வண்டிகள்

இன்று தெற்கு ஈராக் முத்தன்ன மாகாணத்தின் வழியாக பயணித்த அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து

குண்டு தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,
இந்த திடீர் தாக்குதலில் அமெரிக்கா கவச வண்டிகள் சிதறின .

இரண்டு வாரத்தில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாக பதிவாகியுள்ளது ,மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா

இராணுவம் விலகும் வரை ,அவர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான்

அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply