அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்

அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்
Spread the love

அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்

ஈராக் Saladin மாகாணத்தின் எல்லையில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் , வாகன தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தின் , கவச வண்டிகள் சேதமடைந்துள்ளன .


மேலும் இதில் அமெரிக்கா படையினர் பலியாகியுள்ளனர் என்கிறது ஈராக்கின் முக்கிய ஊடகம் ஒன்று.

ஆனால் இந்த தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட, இழப்பு தொடர்பில் இதுவரை அமெரிக்கா இராணுவம், எதனையும் வெளியிடவில்லை.

ஈராக்கில் அமெரிக்கா இராணுவம் மீது தொடர், தாக்குதல்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்ற பொழுதும் ,
அமெரிக்கா அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply