அமெரிக்காவுக்குள்ள நுழைந்த இலங்கையருக்கு நடந்த பரிதாபம்
இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முகமாக ,முகவர்கள் துணையுடன் நுழைந்த இலங்கை தமிழர்
ஒருவர் ,அங்கு நிலவும் அதிக குளிருக்குள் சிக்கி அவரது கால்கள் விறைத்து ,காயமடைந்த
நிலையில் ,அவரை எல்லோயோர படையினர் தூக்கி செல்லும் காட்சிகள் இவை ,
ஐரோப்பிய கனடா ,அமெரிக்கா கால நிலையை கருத்தில் கொள்ளாது ,இலங்கை மாசி பனி மழை என நினைத்து
வெளிநாட்ட்டு மோகத்தில் ,இவ்விதம் வரும் தமிழர்கள் ,ஆளைக்கொல்லும் குளிருக்குள் சிக்கி
தமது உயிரை மாய்க்கும் நிலை தோற்றம் பெற்று வருகிறது
இவரை பார்த்தாவது நம்ம தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாகாட்டும்