அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்
அமெரிக்காவில் இந்த ஆண்டு தை மாதம் முதல் ,இது வரையான கால பகுதியில் 1,057 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
மேலும் 3000 பேர் படுகாய மடைந்துள்ளனர் .
இந்த ஆண்டு அதிக மான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், பதிவாகி மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது .
காவல்துறையினர் வழங்கிய புள்ளி விபர தகவலின் பிரகாரம் ,532 சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன .
நாள் தோறும் அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .