அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு – எகிற காத்திருக்கும் பங்கு சந்தை
நாளை இருபதாம் திகதி அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாகி ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார் ,இவரது ஆட்சியின் பொழுது
வேலைவாய்ப்பு ,பொருளாதரம் ,மக்கள் வாழ்வாதாரம் செழிக்கும்
என்ற நிலையில் உலக பங்கு சந்தை அதிக உச்சத்தை தொடும் என எதிர் பார்க்க படுகிறது
டிரம்ப் பதிவோ விலகி சென்றுள்ளார் என்ற தகவல் ஒருபுறம்
கசிகிறது, மறுபுறமோ நாளை அவரும் விலகுவார் என்கிறது
மறு செய்தியோ இரு நாளுக்கு முன்னரே அவர் விலகி சென்று
விட்டுட்டார் எனவும் ,மிகவும் கவலை தோய்ந்த நிலையில் சென்றுள்ளார் என குறிப்பிடுகிறது
மேலும் பதவி விலகினாலும் இவர் புரிந்த செயல்பாடுகளுக்கு தண்டனை
கிடைக்க பெற்று சிறைகளில் அடைக்க படலாம் என்ற நிலை ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்க படுகிறது