அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது
அமெரிக்காவில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய
மூன்று கறுப்பினத்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
இந்த சூட்டு சம்பவத்தில் மூன்று வயது சிசு உள்ளிட்டவர்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது