அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 447 பேர் மரணம் – 778 பேர் காயம்
அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன
இவற்றில் 447 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டும் 778 பேர் காயமடைந்துள்ளனர்
கடந்த ஆண்டில் மட்டும் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது
,தொடர்ந்து அத்துமீறி செல்லும் இந்த ஆயுத கலாச்சாரத்தை கட்டு படுத்தும் நடவடிக்கை முடுக்கி
விட படலாம் என எதிர் பார்க்க படுகிறது