அமெரிக்காவில் ஒரே நாளில் 1,480 பேர் பலி -277 ஆயிரம் பேர் பாதிப்பு
அமெரிகாவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி
ஒரே நாளில் 1,480 பேர் பலியாகியுள்ளனர் மேலும் இரண்டு லட்சத்து எழுபத்தி ஏழாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
உலகம் தழுவிய நிலையில் 59 ஆயிரம் பேர் பலியாகியும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
எதிர்வரும் நாட்களில் இந்த உயிர்பலிகள் அசுர வேகத்தில் அதிகரிக்கும் என தெரிவிக்க படுகிறது ,
அமெரிக்காவில் மருத்துவ,மனைகளில் முக கவசம் இன்றி பணிபுரிவதாக
அங்கு பணியாற்றியதாதி ஒருவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்
அமெரிக்கா இந்த நோயினை கட்டு படுத்தும் போதிய தடுப்பு பொருட்கள் இன்றி தடுமாறி வருகிறது
உலக நாடுகள் மீது போரை தொடுத்து அந்த நாடுகளின் மக்களை கொன்ற கொடிய
பாவத்திற்கு இறைவன் கொடுத்த தண்டனை இது என பாதிக்க பட்ட நாடுகள் தெரிவிக்கின்றன