அமெரிக்காவில் இலங்கை தூதரகம் வாங்கிய சிங்களவருக்கு 20 வருடம் சிறை

Spread the love

அமெரிக்காவில் இலங்கை தூதரகம் வாங்கிய சிங்களவருக்கு 20 வருடம் சிறை

மகிந்த ஆட்சியில் அமெரிக்காவின் தூதுவராக செயல் பட்ட Jaliya Wickramasuriya

அவர் தம் பதவி வகித்த இலங்கை தூதரகத்தை விலைக்கு வாங்கியுள்ளார்

இதற்கு இவர் தனது கணக்கில் இருந்து நேரடியாக US$ 332,027 பணத்தை

செலுத்தியுள்ளார் ,இது தொடர்பாக இடம் பெற்று வந்த வழக்கு விசாரணையில்

இவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட நிலையில்
இவருக்கு இருபது வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

அறுபத்தி ஒரு வயதான இவருக்கு இந்த சிறை தண்டனை வழங்க

பட்டுள்ளதுடன், மேலும் புரிந்த குற்றத்திற்கு தண்டமும் அறவிட பட்டுள்ளது

பணமோசடி குற்றச்சாட்டின்கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு வழங்க பட்டுள்ளது

இவரால் கொள்வனவு செய்ய பட்ட இந்த தூதரகத்திற்கு மகிந்தாவின் பணத்தில்

இருந்துவாங்க பட்டதான தகவல்கள் காசிக்கின்றமை குறிப்பிட தக்கது

25 இலங்கை செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

    Leave a Reply