அமெரிகாவில் -கோத்தபாயா மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்

Spread the love
அமெரிகாவில் -கோத்தபாயா மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்

அமெரிக்காவில் -இரத்த ககாட்டேறியும் தமிழ் இனப்படுகொலையாழியுமான கோட்டபாய மீது தொடரப்பட்ட வழக்குகள் அணைத்ததும் வாபஸ் பெற பட்டுள்ளது ,

தற்போது அவர் இலங்கையின் ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்துள்ளதால் அவரது ஆட்சி காலம் முடியும் வரை அவரை இராயத்தந்திர முறைகைளின் கீழ் எதுவும் செய்திட இயலா நிலை உள்ளதால் இந்த வழக்குகள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஜாஸ்மின் சுக்கா தெரிவித்துள்ளார் .

மேற்படி விடயம் தமிழ்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply