அப்பாவி மக்கள் 39 பேரை கொன்று குவித்த அவுஸ்ரேலியா இராணுவம்

Spread the love

அப்பாவி மக்கள் 39 பேரை கொன்று குவித்த அவுஸ்ரேலியா இராணுவம்

ஆப் கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அவுஸ்ரேலியா இராணுவம்

அந்த நாட்டின் அப்பாவி மக்கள் முப்பத்தி ஒன்பது பேரை கொன்று

குவித்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்கா ஆதரவு படைகளாக செயல் பட்டு வரும்

அவுஸ்ரேலியாவின் இந்த செயல் தொடர்பான நீதி விசாரணைகள் மேற்கொள்ள படவுள்ளன

போர்க்குற்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டு மனித உரிமை மீறல்களை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது

Leave a Reply