அதிபர்களை குறிக்கும் “மிகை ஊழியர்கள்” என்ற பதம் மாற்றப்படல் வேண்டும்! சிறீதரன் எம்.பி
அதிபர்களுக்கு மிகை ஊழியர்கள் என்ற பதத்தை மாற்றி அவர்களை அதிபர் தரத்திற்கு கொண்டுவர வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாய்மூல விடைக்காக கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய வேளையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் அதிபர்களுக்கு மிகை ஊழியர்கள் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இது நியாயமானதா? அதிபர்கள் தரப்படுத்தப்பட்டுள்ளனர். கடமையை
நிறைவேற்றும் அதிபர்களும் உள்ளனர். 2012 முதல் மிக ஊழியர்கள் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இறக்கமும் கிடையாது. இதனை மாற்றி அவர்களை அதிபர் தளத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தா