அணுகுண்டு தயாரித்து 23 வருடம் கொண்டாடும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாடு முதன் முதலாக தமது அணு குண்டு தயாரிப்பை 1998 ஆண்டு வெற்றிகரமாக தயாரித்து முடித்து வெற்றி கொண்டது
இந்த ஆண்டு அதன் சோதனை வெற்றிகரமாக நடத்த பட்டது ,அதன் பின்னர் அணுகுண்டுகளை கொண்டுள்ள நாடாக உலகில் இடம்பிடித்தது
அதன் 23 டாவது ஆண்டு விழா மிக பிரமாண்டமாக பாகிஸ்தான் கொண்டாடி மகிழ்கிறது ,இது
போலவே தற்போது ஈரானும் தனது சோதனையை தொடங்கிட இருக்கும் நிலையில் அதன் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது