புதிய அணுகுண்டு ஏவுகணை சோதனைக்கு தயாராகும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா
அமெரிக்காவின் புதிய ஆட்சியாளர் தெரிவு செய்யப் பட்டதன் பின்னர் வடகொரியா, புதிய நவீன ரக அணுகுண்டு ஏவுகணை சோதனைக்கு தன்னை தயார் படுத்தி வருவதாகவும் சில வாரங்களில்
இந்த சோதனை இடம்பெறலாம் என அமெரிக்காவின் மத்திய புலானய்வு துறை தகவல் வெளியிட்டுள்ளது
இந்த வருடத்தின் முதலாவது பெரும் சோதனையாக இது அமைய பெறலாம் ,எனவும் ,மேலும் இதன் தொடர்ச்சியாக புதிய வகை ஏவுகணைகளை சோதனை செய்ய கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது
தமது நாட்டின் மீது பொருளாதார தடையினை விதித்து சரணாகதிக்கு உள்ளாக்கும் நிலையை ஏற்படுத்த முயன்ற அமெரிக்கா ,ஆளும் வடகொரியா அதிபரின் துணிச்சலான செயல்பாட்டின் ஊடாக வாயடைத்து நிற்கிறது
உலக சண்டியர், வடகொரியாவின் அசுர ஆயுத வளர்ச்சி கண்டு பதறிப்போயுள்ளது என்பது தான் களநிலவரமாக உள்ளது என்கிறது பிற புலனாய்வு ஊடகம் ஒன்று