அணு உலை மீது ஈரான் தாக்குதல் – இஸ்ரேல் ஈரான் முறுகல் உச்சம்
ஈரானின் அணு உலை மீது இஸ்ரேல் கைக்கர்கள் கணனி வழியாக நுழைந்து அந்த அணு உற்பத்தி சாலையை வெடிக்க செய்தனர் ,இதனால் குறித்த அணு உலைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது
இந்த தாக்குதலை மேற்கொண்டது இஸ்ரேல் தான் என ஈரான் குற்றம் சுமத்தி வருகிறது ,ஈரான் அணுகுண்டுகளை
தயாரித்து விட்டால் அவை இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் ஈரான் வளர்ச்சி அடைய முன்
அதனை தாக்கி அழித்துவிட இஸ்ரேல் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ,கப்பல் தாக்குதல் அதை அடுத்து
இந்த அஜணு உலை மீதான தாக்குதல் என தனது வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளது
ஈரான் மீது பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்குடன் ,ஈரானின் அனைத்து வளர்ச்சிகளையும்
தடுக்கும் நோக்கில் இஸ்ரேல் செயல் பட்டு வருகிறது ,ஆனால் ஈரானோ அதனை முறியடித்து தனது அசுர வளர்ச்சி நோக்கி நகர்ந்து வருகிறது குறிப்பிட தக்கது