அகோர எறிகணை தாக்குதல் – இராணுவ வெறியாட்டம் -அப்பாவி மக்கள் பலி
சிரியாவின் இட்லி பகுதியில் அமைய பெற்றுள்ள Tal Wasit கிராமத்தை
நோக்கி நடத்த பட்ட சரமாரியான பல்குழல் எறிகணை தாக்குதலில்
சிக்கி பல டசின் அப்பாவி மக்கள் பலியாகியும் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து சிரியா அரச இராணுவம் மற்றும் துருக்கிய ஆதரவு கிளர்ச்சி
படைகளுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீண்டு செல்லும் சிரியாவின் போரில் சுமார் நன்கு லட்சம் மக்கள் வரை பலியாகியும் முப்பது லட்சம்
மக்கள் அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது