ஸ்ரீரெட்டியின் அடுத்த டார்கெட் தமன்னா
நடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பட உலகை அதிர வைத்த ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்.
பின்னர் ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்று வெளியேறி சென்னையில் குடியேறினார். அவரது வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் விஷால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பரபரப்பாக்கினார்.
ஸ்ரீரெட்டி, தமன்னா
இந்நிலையில், இவர் தற்போது நடிகை தமன்னாவை டார்கெட் செய்துள்ளார். அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது:
சென்னையில் உள்ள எனது வீட்டின் அருகே தமன்னா நடிக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பு நடக்கிறது. அவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை.
கடந்த பத்து நாட்களாக நான் இந்த தொல்லையை அனுபவித்து வருகிறேன். இனி என்னால் பொறுக்க முடியாது.
அவர்களிடம் நேரில் சென்று பேசி இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட போகிறேன்” என தெரிவித்துள்ளார்.
படவாய்ப்புகள் இன்றி அலையும் சிறிரெட்டி பலர் மீது பாலியல் குற்றம் சுமத்திய வண்ணம் உள்ளார் .
நடிகைகள் எல்லாம் பாலியல் நாயகிகள் என்பதே இவர் சொல்ல வரும் செய்தியாகவும் .
அத்துடன் படுக்கைக்கு செல்லாது விடின் படவாய்ப்புகள் இல்லாது போகும் என இவர் கூறி வருகிறார் .
ஸ்ரீரெட்டியின் அடுத்த டார்கெட் தமன்னா
தான் ஒரு பாலியல் நாயகி எனவே இவர் ஒத்து கொண்டுள்ளதும் ,அதற்க்கு ஏற்ப இந்த கொட்டல்களில் இவருடன் இப்படி செய்தேன் ,அப்படி செய்தேன் என இவர் உளறி வருவதன் மூலம்
தான் ஒரு பாலியல் நாயகி என்பது பகிரங்கமாகவே இவர் ஒப்பு கொண்டுள்ளார்
இவரது இந்த அருவருப்பான செயகிள் பாட்டின் ஊடாகவும் மிரட்டி இயக்குனர்களை ,நடிகர்களை அடிபணிய வைக்க இவர் எடுத்தாஹ் முயற்சிகள் படு தோல்வியில் முடிந்துள்ளன .
அடுத்து இவர் தெருவுஸ் எய்த பாலியல் பாதையே இவருக்கு வாழ்வுக்கு வழிகொடுத்துள்ளதாக ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகினறனர் .
சுதந்திரம் என்ற போறவியில் தம் மீதான வெறுப்புக்களை இவர்கள் அதிகம் சம்பாதித்து வைத்துள்ளது இவர்களின் எதிர்கால வாழ்விற்கு புதை குழி தோண்டி வைத்த செயலாக அமைய பெற்றுள்ளன