வீதியில் சிசுவின் சடலம் – இலங்கையில் தொடரும் கொலைகள்
இணை நுவரெலியா லிந்துவள பகுதியில் ஆறுமாத சிசு ஒன்றின் சடலம் மீட்க பட்டுள்ளது
மீட்ட பட்ட சடலம் யாருடையது ன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை
இப்பகுதியில் இந்த சிசுவின் சடலம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
நாள்தோறும் இலங்கையில் மனித சடலம் இவ்வாறு மீட்க பட்ட வண்ணம் உள்ளது
இங்கு தொடரும் கொலைகள் பின்புலத்தில் செயல்படுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது
தொடரும் கொலைகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது