![வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்](https://www.ethiri.com/wp-content/uploads/2022/09/RAYIL-620x310.jpg)
வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்
இலங்கை தெமட்டகொட பகுதியில் ரயில் ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது .
இந்த ரயில் வீட்டுடன் மோதியதில் ,அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது .வீடு பலத்த சேதமடைந்துள்ளது .
இந்த ரயில் விபத்தினால் ,தெமட்டகொட பகுதி ரயில் போக்குவரத்துக்கள் தடை பட்டுள்ளன .
மீட்பு பணிகள் விரைந்து முன்னெடுக்க பட்டு வருகிறது .
இந்த ரயில் விபத்தில் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டதுடன் உயிரிழப்புக்கள் தவிர்க்க பட்டுள்ளனவாம் .
இந்த விபத்து காட்சி காணொளிகள் சர்வதேச ரீதியில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
மக்களே எச்சரிக்கை ரயில் அருகில் வீடு இருந்தால் கவனம் ,உங்கள் வீட்டுக்குள்ளும் ரயில் நுழைய கூடும் .
![வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்](http://kalakam.com/wp-content/uploads/2022/09/RAYIL222.jpg)
- இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்
- மியன்மாரில் சிக்கிய இலங்கையர்
- தீபச்செல்வன் விசாரணை வலயத்தில்
- தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம்
- மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்
- தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண்
- தடம் புரண்ட பிரதான ரயில்
- பெண் மீது துப்பாக்கிச் சூடு
- வீதிக்கு வந்த அனந்தி
- இலங்கை தலையில் சர்வதேச நாணய நிதியம் குட்டு