10 விமானங்களை சுட்டு வீழ்த்திய சிரியா-அதிரும் களமுனை
சிரியாவின் விமானங்களை சுட்டு வீழ்த்தும் முகமாக துருக்கி மிதக்கும்
இரட்சத கடல் படை கப்பலில் இருந்து திடீர் ஏவுகணை தாக்குதல் மேற் கொள்ள பட்டன .
இதில் Haftar’s விமானங்கள் தப்பித்து கொண்டன ,எனினும் டிரோன் ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுளளதாக தெரிவிக்க பட்டுள்ளது
சிரியா இட்லி பகுதியில் தொடர்ந்து இடம் பெற்ற மோதல்களில் துருக்கியின் பத்து டிரோன் ரக உளவு விமானங்களை சிரியா படைகள் சுட்டு வீழ்த்தி இருந்தன
இதனை தொடர்ந்து அங்கு மூண்ட பெரும் போரின் காரணமாக பலத்த இழப்புக்களை துருக்கிய படைகள் சந்தித்தன
அதன் பின்னர் தற்போது சமரச பேச்சு இடம்பெற்று ஓய்ந்திருந்த இட்லி கள முனையில் மீள பெரும் போர் வெடித்துள்ளது .
வரும் நாட்களில் இங்கு கடும் மோதல்கள் இடம்பெறலாம் என பர பரப்பாக எதிர் பார்க்க படுகிறது .
வலிந்து தாக்குதலை மேற்கொள்ளும் முகமாக துருக்கிய படைகள் இராணுவ குவிப்பை மேற் கொண்டுள்ளன .
இதன் வெளிப்படு விரைவில் பெரும் போர் அந்த பகுதியில் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது