லண்டன் வீதியில் இரட்சத பாம்பு அலறிய ஓடிய மக்கள்

லண்டன் வீதியில் இரட்சத பாம்பு அலறிய ஓடிய மக்கள்

லண்டன் வீதியில் இரட்சத பாம்பு அலறிய ஓடிய மக்கள்

லண்டன் கென்ட் Hudson வீதியில் ஐந்து அடி நீளமான பாம்பு ஒன்று உலாவியதை கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

வீதியால் சென்ற தபால் காரர் ஒருவர் பாம்பை பிடித்து பேஸ்புக்க்கில் பதிவு செய்துள்ளார் .

அதுவே உள்ளூர் ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக மாறியுள்ளது.

பிரிட்டனில் பாம்பு தொல்லை இல்லை என உலாவும் மக்களே யாக்கிரதை. இதோ பாம்பு உலவுகிறது எச்சரிக்கையாக இருங்கள் .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply