லண்டனில் மக்கள் போலீசார் மோதல் – 22 போலீசார் காயம்
லண்டன் Angell Town estate in Brixton.பகுதியில் அனுமதியின்றி நடத்தப்படவிருந்த நிகழ்ச்சி ஒன்றை தடுக்க சென்ற காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்துள்ளது
இந்த மோதலில் 22 காவல்துறை ஊழியர்கள் படு காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேலும் காவல்த்துறையினர் வாகனங்களும் சேத படுத்த பட்டுள்ளது,மேற்படி கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
வைரஸ் நோயானது பரவி வரும் வேளையில் இந்த பாட்டு இசை நிகழ்ச்சி நடத்த படவிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது