ரஷ்ய உக்ரைன் படைகள் கடும் மோதல் 26 விமானங்கள் பலநூறு இராணுவம் பலி
ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைன் ஆறு முனைகளில் கடும் தாக்குதலைகளை மேற்கொண்டன .இவற்றில் டொன்ஸ்டெக் பகுதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் ,அகோர தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன .
இந்த பகுதியில் மட்டும் 400 இராணுவத்தினர் படு கொலை
செய்ய பட்டுள்ளனர் மேலும் 26 உளவு விமானங்கள்
மற்றும் தற்கொலை விமானங்கள் என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
இவற்றுடன் எம் ஐ உலங்கு வானூர்தி ஒன்று ,பீரங்கிகள் ,அமெரிக்கா தயாரிப்பு பல் குழல் ஏவுகணைகள் ,பிக்கப் வாகனங்கள் ,கவச வண்டிகள் ,படை காவிகள் என்பன அழிக்க பட்டுள்ளதக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து உக்ரைன் பல பகுதிகளை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் பீரங்கி ,தாக்குதல்களை நடத்தி வருகிறது .
தொடர்ந்து கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது