ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் திடீரென சந்தித்துள்ளனர் .
இந்த சந்திப்பில் எதிர்வரும் தேர்தலில் எவ்விதம் செயல்பட வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாட பட்டுள்ளது .
மொட்டு கட்சி மக்களினால் துரத்தியடிக்க படும் என எதிர் பார்க்க பட்ட நிலையில் ,இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது கவனிக்க தக்கது .
No posts found.