யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Spread the love

யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 663 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகளிடம் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்து 324 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 638 சந்தேக நபர்களில் 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், போதைக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் தேடப்படும் பட்டியலில் இருந்த 14 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 324 சந்தேக நபர்களில் 90 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளவர்கள் மற்றும் 222 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயம் நீ அழுவாய் ….!

நிச்சயம் நீ அழுவாய் ….!

நிச்சயம் நீ அழுவாய் ….! நானும் இன்று தொழிலாளிநாளை ஒரு முதலாளி …நயாகராவாய் நீளுவேன்நாள் திசையும் ஓடுவேன் …. கண்டபடி வார்த்தைகளைநெஞ்சுக்குள்ளே எறிந்தவனே …..கெஞ்சுகின்ற காலம் ஒன்றுகொஞ்சி …
நாம் வாழ்வோம் ஓடி வா

நாம் வாழ்வோம் ஓடி வா

நாம் வாழ்வோம் ஓடி வா துளை போடும் பார்வைக்குள்ளதுடுப்பாட்டம் ஈடுப்பாட …மனது மயங்குதடி – விழிமத்தாளம் கொட்டுதடி … காற்று பட்டு சேலை நுனிகன்னம் வருட …அடி …
நினைவில் துடிக்கும் காதல் …!

நினைவில் துடிக்கும் காதல் …!

நினைவில் துடிக்கும் காதல் …! இன்று வந்து உன் நினைப்புஇதயத்தை வாட்டுதடி ..தூக்கம் இன்றி விழிதுடி துடித்து சாகுதடி … பாண் மேலே பட்டரிட்டுபாசமுடன் நீயளித்த ….உணவு …
இது தான் வாழ்வு …!

இது தான் வாழ்வு …!

இது தான் வாழ்வு …! தோளுக்கு மாலையாதோட்ட பூவே வாறியா ..?வாழை நாரிலவந்து சிக்கிறியா …? கல்யாண பந்தலிலேகாட்சிக்கு நிக்கிறியா ..?கூந்தல் மேவியேகுலவி ஆடுறியா ..? அழகாய் …
நாம் வாழ்வோம் ஓடி வா …!

நாம் வாழ்வோம் ஓடி வா …!

நாம் வாழ்வோம் ஓடி வா …! துளை போடும் பார்வைக்குள்ளதுடுப்பாட்டம் ஈடுப்பாட …மனது மயங்குதடி – விழிமத்தாளம் கொட்டுதடி … காற்று பட்டு சேலை நுனிகன்னம் வருட …
காலம் வரும் காத்திரு …..!

காலம் வரும் காத்திரு …..!

காலம் வரும் காத்திரு …..! நதி வீழ்ந்த ஏரியிலநான் போறேன் அழுகையில ….கை கொடுப்பார் யாருமில்லகண் துடைப்பார் எவருமில்லை … கூடி வந்த உறவெல்லாம்கூடி தினம் நகைக்குதே …