யாழில் 67 பேருக்கு ஓ நாளில் கொரனோ
யாழ்ப்பாணத்தில் நடத்த பட்ட கொரனோ சோதனையில் ஒரே நாளில் 67 பேருக்கு இந்த
நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
உணவகங்கள் ,கடைகளில் பணிபுரிந்த பலருக்கு இந்த நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது#
பரவலை தடுக்க பயண தடைகள் விதிக்க பட்ட பொழுதும் ,நோயானது காட்டு தீ போல பரவி வருகிறது