யாழில் பிறந்த நாள் கொண்டாடிய ஆவா ரவுடி குழு – பொலிஸாரால் சுற்றிவளைப்பு
இலங்கை மல்லாகம் பகுதியில் மக்களி மிரள வைத்து வரும் ஆவா தெரு
ரவுடிக்குழுவை சேர்ந்த விநோதன் என்பவருக்கு பிறந்த நாள் இடம்பெற்றுள்ளது
,அதனை அங்கு விமரிசையாக வீடு ஒன்றில் கொண்டாடிய பொழுது அவர்களை
போலீசார் கைது செய்திட சென்ற பொழுது அவர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்
எனினும் சிலர் கைது செய்ய பட்டதுடன் அங்கிருந்த ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மீட்க பட்டுள்ளன
என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
தப்பி ஓடிய ஆவா குழு தலைவனை கைது செய்யும் பணி முடுக்கிவிட பட்டுள்ளதாம் ,