முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video
முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் நாடு .
இலங்கையில் தமிழர்கள் மீது காசுக்காக குண்டுகளை வீசி, கொன்று குவித்து ,அப்பாவிகளை கொன்று புலிகள் என பரப்புரை செய்தது உக்கிரேன் .
அதே இராணுவம் ,இன்று தமிழர்கள் அழிந்த அதே நிலையில் அழிந்த வண்ணம் உள்ளது .அப்பாவிகளின் உயிர்களை குடித்து சாபம் விடாது உக்கிரேனை துரத்துகிறது .
முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video
இன்று அதே நாடு ,அதே நண்பர்களினால் வேட்டையாட படும் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது .
இந்த போரில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு ,பிரிட்டன் மற்றும் அமெரிக்கா காரணமாக விளங்கியது .
அவர்களுக்கு எமது நன்றிகள் என இராணுவ வீரர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர் .
அவர்களின் அந்த கருத்தை இங்கே ,இந்த காணொளியில் பார்க்கலாம் .பிபிசி வழங்கும் தகவலைகளை காட்சிகளுடன் காணுங்கள் .