மும்பையில் காவல்துறை அதிகாரி தன்னை தானே சுட்டு கொலை
இந்தியா மும்பை பகுதியில் கவத்துறை கான்ஸடபிள் ஒருவர் ,
தன்னை தான் துப்பாக்கியால் சுட்டு
தற்கொலை செய்துள்ளார் .
இவரது தற்கொலைக்கு உரிய காரணம்
உடனடியாக தெரிவிக்க படவில்லை .
இறந்தவர் 48 வயதுடைய மூத்த அதிகாரி என கண்டறிய பட்டுள்ளது .
இவரது தற்கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .