முன்னாள் போராளிகள் விபரம் திரட்டும் இராணுவம்
இலங்கை முல்லைத்தீவு பகுதியில் முன்னாள் போராளிகள் விபரங்கள் திரட்ட படுகின்றன .
நிதி அமைச்சினால் உதவிகள் வழங்க படவுள்ளதான குற்ற சாட்டின் அடிப் படையில் இந்த விபரங்கள் திரட்ட படுகின்றன .
இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் இராணுவம் இனைந்து ,நடத்தும் இந்த விபர திரட்டினால் போராளிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது .
முல்லைதீவு தவிர்ந்த பகுதிகளிலும் இந்த விபரம் திரட்டு இடம்பெறலாம், என்ற தகவல் மேலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது .
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
- சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
- விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
- இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்