பேரூந்துகள் நேருக்கு நேர் மோதல் பலர் காயம்
எஹலியகொட ;இலங்கை எஹலியகொட, கெட்டஹெட்ட பகுதியில் நேற்று அரச பேரூந்து மாற்றும் தனியார் பேரூந்து நேருக்கு நேருக்கு நேர் மோதி கொண்டன.
இவ்வாறு நேருக்கு நேர் மோதிய பேரூந்துகளில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்
இந்த பேரூந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பயணிகள் அவிஸ்ஸாவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளனர் .
முடக்கு வளைவு பகுதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றை ,அரச பேரூந்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது .
அரச பேரூந்து சாரதி முடக்கு பகுதியில் பேரூந்தை வேகமாக செலுத்தி சென்றமை இந்த விபத்துக்கு காரணமாக மைந்துள்ளது .
பேரூந்தின் வேகத்தை கட்டு படுத்த முடியாது திணறியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
குறித்த பேரூந்துகள் நேர் எதிர் மோதல் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.