பிரிட்டன் கடலுக்குள் சுறா அடித்து மூட பட்ட பீச்
பிரிட்டன் Folkestone பகுதி பீச்சில் சுறா மீன்கள் வருகை அதிகரித்த நிலையில் ,அந்த பேச்சு 24 மணித்தியாலம் கடலில் மக்கள் இறங்கிட தடை விதிக்க பட்டுள்ளது .
இதனால் அங்கு திரண்ட மக்கள், ஏமாற்றத்துடன் கரையில் நின்றவாறே பொழுதை போக்கி சென்றுள்ளனர் .
சுறா மீன்களின் தாக்குதல் ,இடம்பெறலாம் என்ற ,அச்சம் காரணமாக இந்த இடைக்கால அவசர தடை விதிக்க பட்டிருந்தது .
நாளை மறுதினம் போல பீச் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர் பார்க்க படுகிறது .