பிரிட்டனில் வீடின்றி அலையும் மக்கள் – கைவிட்ட அரசு – மக்கள் வழங்கிய பெரும் தொகை பணம்
பிரிட்டனில் வீடற்று வசிக்கும் மக்கள் தொகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது .
இவர்கள் வீதியில் உறங்கும் நிலை பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கிறது .
ஆளை கொல்லும் குளிருக்குள் வீதியில் உறங்கும் இந்த மக்களின் வாழ்வாதாரமும் ,அவர்களின்
கண்ணீர் சிந்திய வாழ்வை ஊடகம் ஒன்று படம் பிடித்து வெளியிட்ட நிலையில் இவர்களுக்கு
பல ஆயிரக்கணக்கில் மக்கள் பணத்தை வாரி வழங்கியுள்ளனர் .
ஆயினும் இதுவரை இவர்களுக்கு வீடு கிடைக்க பெறவில்லை .
எனினும் இந்த மக்களுக்கு தாம் விரைந்து உதவி செய்ய உள்ளதாக கவுன்சில் தெரிவித்த்துள்ளது குறிப்பிட தக்கது