பிரிட்டனில் மரக்கறிக்குள் 12 மில்லியன் போதவைஸ்து – லொறியை மடக்கி பிடித்த பொலிஸ்
பிரிட்டன் வாட அயர்லாந்து பகுதியில் மரக்கறி ஏற்றி வந்த குளிர் ஊட்ட
பட்ட லொறி ஒன்றுக்குள் சுமார் அறுநூறு கிலோ எடையுள்ள போதைவஸ்து
மறைத்து வைத்து எடுத்துவர பட்ட பொழுது காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த மிக
பெரும் போதைவஸ்து கடத்தல் மடக்கி பிடிக்க பட்டுள்ளது,இதன் மொத்த
பெறுமதி சுமார் பன்னிரெண்டு மில்லியன் பவுண்டுகள் என தெரிவிக்க பட்டுள்ளது
,இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதுடன்
இந்த கடத்தலுடன் தொடர்புடைய குழுக்களும் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது