பிரதமர் சுப வேளையில் கடமைகளை ஆரம்பித்தார்
புதிய அரசாங்கத்தின் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள மஹிந்த
ராஜபக்ஷ அலரி மாளிகையில் மகா சங்கத்தினரின் நல்லாசியுடன்
தனது கடைமைகளை சற்றுமுன்னர் ஆரம்பித்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.