பிக்குகள் தலிபான்கள் போன்றவர்கள் வெடித்த குண்டு
இலங்கையில் பல்கலைக்கழங்கங்களில் உள்ள பிக்குகள் தாலிபான்களை போன்றவர்கள் என ,மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதான பீடாதிபதி வலஹகுணவெவ தம்மரதன தெரிவித்துள்ளார் .
இவரது இந்த பகிரங்க அறிவிப்பு மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட ,தாலிபான்களை இலங்கை அரச மகாநாயக்க சபையின் முக்கிய நபர் ,இவ்விதம் தெரிவித்துள்ள கருத்தியல் ,மதவாதத்தை இலங்கை பவுத்த பீடம் முன்னிலையாக நகர்த்துவதாக காட்டி நிற்கிறது .
No posts found.