பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய நபர்கள் கைது
தலா 5 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பேருவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மேலும் அவர்கள் வந்த காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் 2 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணை மேற்கொண்டி வருகின்றனர்.