நீச்சல் தடாகத்தில் சடலமாக மிதந்த குழந்தை
காலி – பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமது பெற்றோருடன் சுற்றுலா சென்றிருந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தமது விடுதி அறையில் குழந்தை இல்லாதிருப்பதை அவதானித்த பெற்றோர், தேடிய போது, குழந்தை நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டது.
உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் கொழும்பு – தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது
- மாணவியை கொன்ற பேரூந்து
- நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு புதிய சட்டங்கள்
- போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண்கைது
- புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்
- வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு
- வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை
- துப்பாக்கிச் சூடு களுத்துறையில்
- இலங்கையில் துக்கதினம் பிரகடனம்
- சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
- உழவு இயந்திரம் கவிழ்ந்தது