நீச்சல் தடாகத்தில் சடலமாக மிதந்த குழந்தை
காலி – பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமது பெற்றோருடன் சுற்றுலா சென்றிருந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தமது விடுதி அறையில் குழந்தை இல்லாதிருப்பதை அவதானித்த பெற்றோர், தேடிய போது, குழந்தை நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டது.
உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் கொழும்பு – தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு