திருட்டில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது
இங்கை – வவுனியா பகுதியில் உள்ள கடை ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட மூன்று பெண்கள் காவல்துறையால்
கைது செய்யப் பட்டுள்ளனர்
கைதானவர்கள் மீது மேற்கொள்ள பட்ட விசாரணைகளில் இவர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதி கடைகளில்
திருடியுள்ளதும் அம்பலமாகியுள்ளது
விசாரணிகளின் பின்னர் இவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது