சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்
தனது சொந்த மக்கள் மீது விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி அந்த மக்களை கொன்று குவித்துள்ளது .இந்த தாக்குதலில் 88 மக்கள் பலியாகியும் 69 பேர் காயமடைந்துள்ளனர்
நையீரிய Kaduna State பகுதியில் விழா நிகழ்வு ஒன்றின் மீது அரச இராணுவ உளவு விமானங்கள் மூலம் இரண்டு தடவை குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்
இதன் பொழுது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அப்பாவி மக்கள் 88 பேர் பலியாகியும் ,69 பேர் காயமடைந்துள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சொந்த மக்களையே ஈவ் இரக்கமின்றி கொன்று விட்டு அது தவறுதலாக இடம்பெற்ற சம்பவம் என இராணுவம் தெரிவித்துள்ளது .
- ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
- ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
- ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
- ஓடும் இஸ்ரேல் படைகள்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
- இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
- இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு
- இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு
- இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
- இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்
- விமானம் வீழ்ந்து நொறுங்கியது