சென்னையில் இலங்கை சகோதரியை வெட்டி கொன்ற சகோதரன்
தமிழகம் சென்னை வலசைவாக்கத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த சகோதிரி வீட்டுக்கு
சபரிமலைக்கு செல்வர்காக ஐம்பது வயது சகோதரன் சென்றுள்ளார் .
அவ்வேளை ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பிய வேளையில் சகோதரி மதுவை மறைத்து வைத்து
அருநித்திய நிலையில் வந்துளளர் .
இதனை கண்டுபிடித்த சகோதரன் வாய்தராறில் ஈடு பட்டுளளார் .
இந்த வாய்த் தர்க்கம் முற்றிய நிலையில் அவர் சமையலறை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார் .
சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,
கொலை குற்றத்தில் கொலையாளி கைது செய்ய பட்டு நீதி
விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்