சீமானின் பேச்சை மெய்மறந்து பார்த்த வெள்ளைக்காரர்
சீமானின் பேச்சை வெள்ளைக்காரர் ஒருவர் மெய் மறந்து கேட்டு இரசித்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
இவர் தமிழ் கற்று ,தமிழை வாழ வைக்க முயலும் கட்சியின் பேச்சை கேட்டு மிரண்டு நிற்கிறார்
சீமான் தமிழர்கள் மனங்களை மட்டுமல்ல ,வெள்ளையர்கள் மனதுக்குள்ளும் ஊடுருவி விட்டார் போங்கள்