சீனா இந்தியா எல்லையில் பதட்டம் – குவிக்க படும் இராணுவம்
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
,இதன் காரணாமாக இரு நாடுகளும் தமது இராணுவத்தை அந்த பகுதியில் குவித்து வருகின்றனர்
மேலும் உணவு பொருட்கள் என்பன பல மாதங்களுக்கு தேவையானவை
சேமிக்க ப்படும் வருகின்றன ,இவ்விதம் போர் ஒன்று மூண்டால்
அதில் இந்திய படைகள் படு தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படும் என்றே அடித்து கூற படுகிறது
அமெரிக்காவுடனேயே முட்டி மோதும் சீனாவை இந்திய அடக்கிவியிட முடியாது என்பதும் ,அதன் ஆயுத பலத்திற்கு
இந்தியாவால் ஈடு கொடுக்க முடியாது போகும் என்பதும் கணிப்பாகிறது
இருவரும் போருக்கு சளைத்தவர்கள் அல்லர் என்ற நிலையினை உருவாக்குவதற்கே இந்த பதட்டம் ஏற்படுத்த படுவதாகவும் இதனை அவதானிக்க முடிகிறது