சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்
சீனாவின் மேற்கு Qinghai மாகாணத்தில் இனம்பெற்ற கடும் வெள்ள பெருக்கில், சிக்கி இதுவரை 16 பேர் மரணமாகியுள்ளனர்,
மேலும் இரண்டாடயிரம் மக்கள் மீட்க பட்டுள்ளனர் .
160 வகணங்கள் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது .
மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர் .
வீடுகள் மற்றும் சொத்துடைமைகள் என்பன சேதமாகியுள்ளன .
வெள்ள மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.