அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்ச மீட்பு
இந்தியா கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட நிலையில் அறுபத்தி எட்டு மில்லியன் ரூபா
பெறுமதியான கஞ்சா மீட்க பட்டுள்ளது
அரியாலை பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்க பட்டிருந்த நிலையில் இந்த கஞ்சா
கடற்படையின் உதவியுடன் மீட்க பட்டுள்ளது
இந்த கடத்தலோடு தொடர்புடைய சிலரும் கைது செய்ய பட்டுள்ளனர்
