அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா மீட்பு

Spread the love

அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்ச மீட்பு

இந்தியா கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட நிலையில் அறுபத்தி எட்டு மில்லியன் ரூபா

பெறுமதியான கஞ்சா மீட்க பட்டுள்ளது

அரியாலை பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்க பட்டிருந்த நிலையில் இந்த கஞ்சா

கடற்படையின் உதவியுடன் மீட்க பட்டுள்ளது

இந்த கடத்தலோடு தொடர்புடைய சிலரும் கைது செய்ய பட்டுள்ளனர்

    Author: நலன் விரும்பி

    Leave a Reply